இலங்கையில் மேலும் 47 பேருக்கு கொரோனா

banner

இலங்கையில் மேலும் 47 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.





மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொத்தணி இணைப்பில் இருந்தே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.





இதன்படி ஆடைத்தொழிற்சாலை கொத்தணி பரவலின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 122 ஆக அதிகரித்துள்ளது.