ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் உயிரை பலியெடுத்த ஆறு!

Community 2 ஆண்டுகள் முன்

banner

வெல்லவாய – எல்லவெல ஆற்றில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.





இந்த சம்பவம் இன்று (20) பிற்பகல் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.





உயிரிழந்தவர்களில் தந்தை (38), மகன் (15) மற்றும் மகள் (11) அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.





உயிரிழந்தவர்களின் சடலம் வெல்லவாய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளனர்.





இந்த சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்