மாகாணத்தடையை நீக்க நடவடிக்கை

Politics 2 ஆண்டுகள் முன்

banner

நாட்டில் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை நீக்குவதற்கு கொரோனா தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளது.





இதன்படி எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கப்படுமென இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.