ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள ஆஸ்திரேலிய தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டே ஆஸ்திரேலியா இம்முடிவை எடுத்துள்ளது.
ஈரானை விட்டு வெளியேறும் ஆஸ்திரேலியர்களுக்கு உதவி அளிப்பதற்காக , அஜர்பைஜானுக்கு தூதரக அதிகாரிகள் அனுப்பட்டுள்ளனர் என்று வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் தெரிவித்தார்.
சபா.தயாபரன்