ரவிராஜ் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு- எதிரிகளின் விடுதலையும் ரத்து
பிரான்ஸில் துணை மேயரானார் ஈழத் தமிழ் பெண்!
எரிபொருள் தட்டுப்பாடு: விக்டோரியாவில் இலவச பொது போக்குவரத்து சேவை!
எரிபொருள் தட்டுப்பாடு: ஆஸ்திரேலியாவில் 'கொரோனா கால கட்டுப்பாடு அமுலாகுமா?'
Sunday, March 29, 2026
Sydney
தென்மேற்கு விக்டோரியாவில் பெண்ணொருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் நடத்தினார் எனக் கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.