வடமேற்கு விக்டோரியாவிலுள்ள கல்லறையொன்றுக்கு அருகில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
67 வயது நபரொருவரே விக்டோரிய பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.