ஆர்ஜென்டினாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு கொக்கைன் போதைப்பொருள் கடத்திவந்த பிரேசில் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
48 வயதான குறித்த நபர் 10 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை, கப்பல்மூலமே கடத்திவந்துள்ளார்.
சிட்னி துறைமுகம் வந்த கப்பலை பயணக் கப்பலை சோதனையிட்டபோது போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர், விசாரணைகளின் பின்னர், சிட்னி டவுனிங் சென்டர் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்படவுள்ளார்.