விசா நிபந்தனைகளைமீறிய பாகிஸ்தான் பிரஜையொருவர் மெல்பேர்ண் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்டுள்ளார்.
ஊரடங்கு உத்தரவு மீறல், மின்னணு கண்காணிப்பு சாதனத்தை பராமரிக்க தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் 33 வயதான மேற்படி நருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
இக்குற்றத்துக்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 93,900 டொலர்கள் அபராதமும் விதிக்கப்படக்கூடும்.